sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி கள்ளச்சாராய பலியை முந்தியது கள்ளக்குறிச்சி சம்பவம்

/

பண்ருட்டி கள்ளச்சாராய பலியை முந்தியது கள்ளக்குறிச்சி சம்பவம்

பண்ருட்டி கள்ளச்சாராய பலியை முந்தியது கள்ளக்குறிச்சி சம்பவம்

பண்ருட்டி கள்ளச்சாராய பலியை முந்தியது கள்ளக்குறிச்சி சம்பவம்


ADDED : ஜூன் 23, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பண்ருட்டியில், 2001ம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 53 பேர் பலியான நிலையில், தற்போது அந்து மிஞ்சும் அளவில் , கள்ளக்குறிச்சியில் 55 பேர் பலியாகி, தமிழகத்தில் மிகப்பெரிய துயர சம்பவமாக மாறியுள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே நத்தம் அருங்குணம் கிராமத்தில், கடந்த 2001ம் ஆண்டு, கள்ளச்சாராயம் குடித்து, 53 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்தனர். இது, தமிழகத்தல் பெரிய துயர சம்பவமாக பார்க்கப்பட்டது.

அதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர், செங்கல்பட்டில் 8 பேர் இறந்தனர்.

இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு, பண்ருட்டி கள்ளச்சாராய சம்பவத்தை மிஞ்சும் அளவில், தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 100க்கு மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us