sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியிடம் தகராறு தீக்குளித்தவர் சாவு

/

மனைவியிடம் தகராறு தீக்குளித்தவர் சாவு

மனைவியிடம் தகராறு தீக்குளித்தவர் சாவு

மனைவியிடம் தகராறு தீக்குளித்தவர் சாவு


ADDED : ஜூன் 02, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மனைவியிடம் தகராறில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விவசாயி உயிரிழந்தார்.

நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன், 46; விவசாயி. இவர், கடந்த 26ம் தேதி மனைவி புஷ்பலதாவிடம் ஏற்பட்ட தகராறில், மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.

கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அங்கு இறந்தார்.

நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us