sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் மணல் கடத்தியவர் கைது

/

ஆற்றில் மணல் கடத்தியவர் கைது

ஆற்றில் மணல் கடத்தியவர் கைது

ஆற்றில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 08, 2024 04:32 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே அழிச்சிக்குடி வெள்ளாற்றில் மணல் திருடியவரை கைது செய்து, தப்பியோடிவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி வெள்ளாற்றில் நாளாந்தெத்து மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த ராஜவேல் மற்றும் ராஜரத்தினம் இருவரும் ராஜவேல் கட்டி வரும் வீட்டிற்காக மணல் கடத்துவதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கிருந்து இருவரும் தப்பியோடினர்.

ராஜவேல்,42; போலீசாார் கைது செய்து, தலைமறைவாக உள்ள ராஜரத்தினத்தை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us