sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவர் சாவு..

/

முதியவர் சாவு..

முதியவர் சாவு..

முதியவர் சாவு..


ADDED : மே 04, 2024 06:48 AM

Google News

ADDED : மே 04, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வீட்டில் தனியாக இருந்த முதியவர் இறந்துகிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புவனகிரி அடுத்த எல்லைக்குடியை சேர்ந்தவர் ராமர், 67; உடல்நிலை சரியில்லாதவர். இவர் தனது மனைவி சகுந்தலா என்பவருடன் கடலுார் பாதிரிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி சகுந்தலா சென்னையில் தனது மகன் வேல்முருகன் என்பவரை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, ராமர் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us