sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டியின் கண்கள் தானம்

/

மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்


ADDED : ஜூன் 18, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.

சிதம்பரம் சக்தி நகரை சேர்ந்தவர் ஜீவா நியுஸ் மார்ட் உரிமையாளர் ஜீவா விஸ்வநாதன். இவரது மனைவி பரமேஸ்வரி, 70; இவர் நேற்று முன்தினம் இறந்தார். அதனையடுத்து, தனது தாயின் கண்களை தானமாக வழங்க, அவரது மகன் முத்துக்குமார் முன்வந்தார்.

அதையடுத்து, சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழகம் சார்பில், பரமேஸ்வரியின் கண்கள் தானமாக பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை சிதம்பரம் ரத்ததானக்கழக தலைவர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us