sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

/

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது


ADDED : ஜூன் 08, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில், அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்வதாக, தகவல் கிடைத்தது. அதன்பேரில், அண்ணாமலை நகர் போலீசார், சாலியந்தோப்பு சாரதாராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், 54; என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், அனுமதியின்றி, நாட்டு வெடி தயாரிக்க வெடிபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்து, வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us