sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.ஏ.ஓ.,வை தாக்கிய ௩ பேர் கைது

/

வி.ஏ.ஓ.,வை தாக்கிய ௩ பேர் கைது

வி.ஏ.ஓ.,வை தாக்கிய ௩ பேர் கைது

வி.ஏ.ஓ.,வை தாக்கிய ௩ பேர் கைது


ADDED : ஜூன் 15, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: மயிலாடுறை மாவட்டம், கொள்ளிடத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 36; வி.ஏ.ஓ.,வான இவர் கடந்த 12ம் தேதி இரவு உறவினர் நீலகண்டனை பஸ் ஏற்றி விடுவதற்காக பைக்கில் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது, அங்கிருந்த கும்பல் ஜெய்சங்கரிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சிதம்பரம் கொத்தங்குடி தெரு ரங்கராஜன் மகன் சரண்ராஜ்,30; குமார் மகன் சூர்யா,24; மெய்காவல் தெரு குமார் மகன் கீர்த்திவாசன்,21; ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான, கொத்தங்குடி தெரு சந்தோஷ், நித்தீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us