/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
ADDED : செப் 17, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூரை சேர்ந்தவர் உத்திராபதி மகன் அழகேசன், 48; இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனை, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அழகேசனை கைது செய்தனர்.