sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


ADDED : செப் 17, 2024 06:29 AM

Google News

ADDED : செப் 17, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூரை சேர்ந்தவர் உத்திராபதி மகன் அழகேசன், 48; இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனை, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அழகேசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us