sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா வைத்திருந்தவர் கைது

/

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : மே 15, 2024 11:15 PM

Google News

ADDED : மே 15, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக யமஹா மோட்டார் பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில் அவர் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்த ஞானவேல் மகன் சந்தோஷ், 23; என தெரியவந்தது.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து சந்தோைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us