sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துணிக்கடையில் திருடியவர் கைது

/

துணிக்கடையில் திருடியவர் கைது

துணிக்கடையில் திருடியவர் கைது

துணிக்கடையில் திருடியவர் கைது


ADDED : மே 08, 2024 11:35 PM

Google News

ADDED : மே 08, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில் துணிக்கடை பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் சடகோபன் நகரை சேர்ந்த விஜயரங்கன் என்பவர், தெற்கு வீதியில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த 4 ம் தேதி இரவு கடையை மூடி சென்றவர், மறுநாள் காலையில் பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த 20 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து, விஜயரங்கன் கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ், 40; என்பவர், துணிக்கைடையின், பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது.

அதனையடுத்து, ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us