sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி

/

தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி

தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி

தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி


ADDED : மார் 06, 2025 01:50 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிறமோற்சவம் கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். வரும் 11ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 5 தேர்களில் விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சுவாமி, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

அதையொட்டி, கடந்த ஒரு மாதமாக, 5 தேர்களின் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us