sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாய்க்காலில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு

/

வாய்க்காலில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு

வாய்க்காலில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு

வாய்க்காலில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு


ADDED : மே 08, 2024 12:17 AM

Google News

ADDED : மே 08, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அடுத்த தலைக் குளம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று, திரும் பிக் கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு புவனகிரி அடுத்த உடையூர் அருகே எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப்பட்டையிழந்து அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் வேன் கவிழ்ந்தது. தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்தவர்கள் உயிர்த்தப்பினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருதுார் போலீசார் நேரில் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us