sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மயங்கி விழுந்த முதியவர் பலி

/

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி

மயங்கி விழுந்த முதியவர் பலி


ADDED : ஜூன் 29, 2024 05:53 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மயங்கி விழுந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடலுார் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; இவர், கடந்த 26ம் தேதி வீட்டில் மயக்கமடைந்து திடீரென கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us