sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு


ADDED : செப் 04, 2024 05:43 AM

Google News

ADDED : செப் 04, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், மணலுார் தமிழ் நகரைச் சேர்ந்தவர் துரை,63; இவர் கடந்த 30ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் திருக்கோவிலுாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us