sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்

/

மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்

மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்

மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்


ADDED : ஜூன் 29, 2024 05:53 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்தவர் நெப்போலியன் மகன் வணங்காமுடி, 26; இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் தனது தாய், தந்தையுடன் வீட்டின் வராண்டாவில் துாங்கிக் கொண்டிருந்தார். காலை 5:30 மணியளவில் எழுந்து பார்த்தபோது அருகில் வைத்திருந்த மொபைல் போனைக் காணவில்லை.

இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா, மணிவண்ணன், சந்திரகாசி ஆகியோரது வீடுகளிலும் மொபைல் போன் திருடு போயுள்ளது.

புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பதிவான 2 மர்ம நபர்கள் மொபைல் போனை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதன் பேரில் போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us