sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தில்லைக்காளி கோவில் வைகாசி விழா துவக்கம்

/

தில்லைக்காளி கோவில் வைகாசி விழா துவக்கம்

தில்லைக்காளி கோவில் வைகாசி விழா துவக்கம்

தில்லைக்காளி கோவில் வைகாசி விழா துவக்கம்


ADDED : மே 29, 2024 05:11 AM

Google News

ADDED : மே 29, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில் வைகாசி திருவிழா துவங்கியது.

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று சூரிய பிரபையில் சாமி வீதியுலா நடந்தது. இன்று (29ம் தேதி) சந்திரபிரபை, 30ம் தேதி பூதகி வாகனத்திலும், 31ம் தேதி தெருவடைச்சான் வீதியுலா நடக்கிறது.

ஜூன் 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி, 7 ம் தேதி தெப்பல் உற்சவத்திற்கு பதிலாக அபிஷேக, ஆராதனை நடைபெற உள்ளது. 8ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல் அலுவவர் வேல்விழி செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us