sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்

/

நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்

நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்

நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்

1


ADDED : ஆக 29, 2024 11:29 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:29 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம், சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கி பேசினார்.

ஆசிரியைகள் கலைச்செல்வி, ராஜேஸ்வரி ஆகியோர் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர். செயலாளர் நடராஜன் வாழ்த்தி பேசினார். விழாவில் ஆசிரியர்கள் ஜெயந்தி, பூமா, வளர்மதி உட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியை தெய்வாணை நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us