sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

/

திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருவருள் இறைபணி மன்றம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


ADDED : ஆக 12, 2024 05:22 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி திருவருள் இறைபணி மன்றம் சார்பில் மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புவனகிரி தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேவாங்கர் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் துணைச் சேர்மன் ராம்குமார் வரவேற்றார். வசுமதி இறை வாழ்த்துப்பாடினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் உதயசூரியன் துவக்கவுரையாற்றினார்.

உணவு கலப்படம் உயிருக்கு உலைகளம் தலைப்பில் பூவராகவன், அழகப்பசெட்டியார் குறித்து ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர் ராகவன் பேசினர். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் இராசமோகன்ராமானுஜதாசன் வாழ்த்திப் பேசினார்.

நடராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us