sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

/

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

மதுபாட்டில் விற்ற மூவர் கைது


ADDED : ஜூன் 20, 2024 03:53 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வயலுார் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், 48; திருக்கோவிலுார் பொம்மை தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 35; உடையார்பாளையம் அடுத்த விழுதுடையான் மேட்டு தெருவைச் சேர்ந்த ஜெயந்தி, 45, ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us