sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது

/

நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது

நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது

நெய்வேலி கோவிலில் ரகளை போதை ஆசாமிகள் மூவர் கைது


ADDED : ஜூன் 11, 2024 06:27 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலி வேலுடை யான்பட்டு முருகன் கோவில் வளாகத்தில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி வேலுடை யான்பட்டு முருகன் கோவில் உள்ளது. நேற்று இக்கோவில் வளாகத்தில் நெய்வேலி அடுத்துள்ள வடக்கு மேலுாரை சேர்ந்த சக்கரபாணி மகன் பாடலீஸ்வரன், 23, கோபால் மகன் லட்டு (எ) அருண், 22, சேகர் மகன் ஆனந்தவேல், 23; ஆகிய மூவரும் மது அருந்திவிட்டு, கோயில் வாசல் முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

போதை ஆசாமிகளிடம், ஏன் இப்படி குடித்து விட்டு அட்டகாசம் செய்கிறீர்கள் கேட்ட பூசாரியை, மூன்று நபர்களும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கோவில் பூசாரி வினோத்குமார் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ் பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, போதை ஆசாமி கள் மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us