sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஆக 21, 2024 08:12 AM

Google News

ADDED : ஆக 21, 2024 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் செல்லங்குப்பத்தில் அமைந்துள்ள பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர்கோவில் கும்பாபிஷேக 21ம் ஆண்டு பூர்த்தி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று 20ம்தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, 108 சங்கு பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு 108 சங்காபிேஷகம், 11:00 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us