sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புகையிலை பொருள் விற்றவர் கைது

/

புகையிலை பொருள் விற்றவர் கைது

புகையிலை பொருள் விற்றவர் கைது

புகையிலை பொருள் விற்றவர் கைது


ADDED : செப் 02, 2024 01:04 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே புகையிலைப் பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த கொரத்தி ஊராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் கொரத்தி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

கொரத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன்,61, என்பவரது பெட்டிக்கடையில் 225 பாக்கெட்டுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கேசவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us