sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தவறி விழுந்த போக்குவரத்து ஊழியர் சாவு

/

தவறி விழுந்த போக்குவரத்து ஊழியர் சாவு

தவறி விழுந்த போக்குவரத்து ஊழியர் சாவு

தவறி விழுந்த போக்குவரத்து ஊழியர் சாவு


ADDED : ஜூன் 28, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே நாற்காலியில் இருந்து தவறி விழுந்த, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் உயிரிழந்தார்.

பண்ருட்டி அடுத்த இலுப்பைதோப்பு ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் ஜான்சாட்தீபன், 56; புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 18ம் தேதி வீட்டில் நாற்காலியில் இருந்து எழுந்த போது தவறி விழுந்ததில் தலை பகுதியில் அடிபட்டு, கோமா நிலைக்கு சென்றார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us