தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தம்பதியை தாக்கிய இருவர் கைது 

தம்பதியை தாக்கிய இருவர் கைது 

தம்பதியை தாக்கிய இருவர் கைது 


ADDED : மே 13, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: நிலத்தகராறில் தம்பதியை தாக்கிய வழக்கில் 3 பேர் மீது வழக்குபதிந்து இருவரை போலீசார் கைது செய்தனர். 

பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்,56;  விவசாயி; இவரது மனைவி சுசிலா,50; இந்த இருவரும், கடந்த, 10 ம் தேதி நிலத்தில் முந்திரி கொட்டை சேகரித்துக் கொண்டிருந்த போது அங்கு சுசிலாவின் அண்ணன் பெருமாள் மற்றும் அவரது மகன்கள் கபிலன் 19; கவுதம்,23; ஆகிய 3  பேரும் வந்தனர். அவர்கள், குமார் மற்றும் சுசிலாவிடம் தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.  இதில் படுகாயம் அடைந்த குமார் ,  அவரது மனைவி சுசிலா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 இதுகுறித்து  காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கபிலன்,19; கவுதம்,23; ஆகிய இருவரை கைது  செய்தனர். தலைமறைவான பெருமாளை தேடி வருகின்றனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us