தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபோதையில் தகராறு இருவர் கைது

மதுபோதையில் தகராறு இருவர் கைது

மதுபோதையில் தகராறு இருவர் கைது


ADDED : மே 22, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மதுபோதையில் தகராறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது ஜங்ஷன் சாலையில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் அருகே மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்த முல்லாதோட்டம் கணேசன் மகன் கார்த்திகேயன், 34; என்பவரை கைது செய்தனர்.

இதேபோல, பாலக்கரை ரவுண்டானா அருகே பணிபூண்டார் வீதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அருணா, 43; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us