sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல் இருவர் கைது

/

மணல் கடத்தல் இருவர் கைது

மணல் கடத்தல் இருவர் கைது

மணல் கடத்தல் இருவர் கைது


ADDED : செப் 18, 2024 05:18 AM

Google News

ADDED : செப் 18, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மணல் கடத்திய 3 மாட்டு வண்டி கள் பறிமுதல் செய்து இருவரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் கெடிலம் ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் கடத்ததுவதாக வந்த தகவலின்பேரில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ரோந்து சென்றனர்.

அப்போது, ஆற்றில் 3 மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய பனிக்கன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த ஸ்டீபன் ரோசாரியோ,32;, ஜான்பெனடிக்,24; ஆகிய இருவரை கைது செய்தனர். 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான மேலும் மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us