sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்பனை இருவர் கைது

/

கஞ்சா விற்பனை இருவர் கைது

கஞ்சா விற்பனை இருவர் கைது

கஞ்சா விற்பனை இருவர் கைது


ADDED : ஆக 08, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றின் கரையில் உள்ள கஸ்டம்ஸ் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பண்ருட்டியை சேர்ந்த அப்துல்லா மகன் சுலைமான்,24, மேல்பட்டாம்பாக்கம் ஜாகீர்உசேன் மகன் அபுபக்கர்சித்திக், 25; ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us