sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா கடத்திய இருவர் கைது

/

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது


ADDED : ஜூலை 28, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : பைக்கில் குட்கா பொருட்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் போலீசார் அத்தியாநல்லூர் டோல்கேட் அருகே, நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் கடத்தி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சிதம்பரம் மெய்க்காவல் தெருவை சேர்ந்த பிரபாகரன், 46;செங்காட்டு தெரு நடராஜன் மகன் ராமநாதன், 35; இருவரையும் கைது செய்து, 150 ஹான்ஸ், 20 கூல் லிப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us