sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

/

கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 31, 2024 03:09 AM

Google News

ADDED : ஆக 31, 2024 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹீரியன் ரவிக்குமார், துணை இயக்குநர் பொற்கொடி முன்னிலை வகித்தனர். இதில், கண்தானம் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய சாலைகள் வழியாக செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

மாவட்ட திட்ட மேலாளர் கேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us