sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : மார் 10, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை; சிதம்பரம் அருகே மனைவியை, காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் மணவெளி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து, 38; இவரது, மனைவி மதியரசி, 34; இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மதியரசி கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து,மதியரசியை, தேடிவருகிறார்.






      Dinamalar
      Follow us