sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கெங்கைகொண்டானில் நுாலகம் அமைக்கப்படுமா?

/

கெங்கைகொண்டானில் நுாலகம் அமைக்கப்படுமா?

கெங்கைகொண்டானில் நுாலகம் அமைக்கப்படுமா?

கெங்கைகொண்டானில் நுாலகம் அமைக்கப்படுமா?


ADDED : ஏப் 29, 2024 04:12 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம், : கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் கிளை நுாலகம் அமைக்க, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் கிளை நுாலகங்கள் இல்லாததால் வாசகர்கள், மாணவர்கள் உலக விஷயங்களை தெரியாமல் கவலை அடைகின்றனர்.

கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் கிளை நுாலகம் இல்லாமால் அருகில் உள்ள என்.எல்.சி., குடியிருப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கிளை நுாலகம் அமைந்து உள்ளதால் மாணவர்கள், முதியவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் சகல வசதிகளுடன் நுாலகங்களை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.






      Dinamalar
      Follow us