sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மது பாட்டில் விற்ற பெண் கைது

/

மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது


ADDED : ஆக 13, 2024 05:28 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த ஒறையூர் காலனியை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி கற்பகம்,45; . இவர் சட்டவிரோதமாக வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தார். தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் கற்பகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து கற்பகத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us