ADDED : ஆக 13, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் காலனியை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி கற்பகம்,45; . இவர் சட்டவிரோதமாக வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தார். தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் கற்பகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து கற்பகத்தை கைது செய்தனர்.

