sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை

/

எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை

எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை

எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை


ADDED : ஆக 11, 2024 05:13 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி, : ' கணவர் உயிரிழந்த மனவேதனையில், எலிபேஸ்ட் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை, பழைய கடலுார் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிரியதர்ஷிணி, 25; பி.எட்., படித்துள்ளார். இவருக்கு இதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவருக்கும் கடந்த 2023 ஜனவரி 7 ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கோகுல் கடந்த மே 16 ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த பிரியதர்ஷிணி, கடந்த 4ம் தேதி எலிபேஸ்ட் தின்றார்.

வயிற்று வலி ஏற்பட்டதால் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று உயிரிழந்தார். பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us