sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிமென்ட் லாரி மோதி பெண் பலி

/

சிமென்ட் லாரி மோதி பெண் பலி

சிமென்ட் லாரி மோதி பெண் பலி

சிமென்ட் லாரி மோதி பெண் பலி


ADDED : மார் 05, 2025 04:57 AM

Google News

ADDED : மார் 05, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் சிமென்ட் லோடு லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம், தெற்குரத வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி அன்புரோஜா, 43. மனநிலை பாதித்தவர். நேற்று காலை 6:00 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த டி.என். 47 - பி.சி.7472 பதிவெண் கொண்ட சிமென்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி மோதியது. படுகாயமடைந்த அன்புரோஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us