sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தைகளுடன் பெண் மாயம்

/

குழந்தைகளுடன் பெண் மாயம்

குழந்தைகளுடன் பெண் மாயம்

குழந்தைகளுடன் பெண் மாயம்


ADDED : ஆக 24, 2024 06:26 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது

குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் சிவகண்டன், 31. இவரது மனைவி ரேவதி, 26, ஜெயரேஷ்மி, 8, சிவரேஷ்மி, 5, ஆகிய இரு மகள்கள் உள்ளனர். சிவகண்டன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு, கடந்த 19ம் தேதி வீடு திரும்பினார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் சிவகண்டன் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us