sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

/

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்


ADDED : செப் 10, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சேடப்பாளையத்தில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேடப்பாளையம் அடுத்த ஆண்டிக்குப்பம் காமராஜ் நகரில், சாலை அமைக்கும் பணியின்போது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆண்டிக்குப்பம கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் சில நாட்களாக பாதிப்படைந்து வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதால், கிராம மக்கள் நேற்று காலை சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடலுார்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலுார் முதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் குழாய் உடன் சீரமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால், 10:30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us