sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : மார் 28, 2024 11:11 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த வடக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் பாரதி, 27; கூலித் தொழிலாளி. பன்னீர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அவருக்கு பாரதி எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்தார்.

இதனை பன்னீர் கண்டித்ததால் மனமுடைந்த பாரதி கடந்த 23ம் தேதி நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us