தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 29, 2024 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி : புவனகிரி அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அருகே பூதாவராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் மச்சவல்லவன், 55; விவசாயக் கூலி தொழிலாளி. அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், விரக்தியுடைந்த அவர், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us