sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 30, 2024 05:42 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே உடல் நிலை சரியில்லாததால், விவசாய கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

புவனகிரி தாலுகா மருதுார் அருகே ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 48; விவசாய கூலித் தொழிலாளி. அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 3 மற்றும் ஒரு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி முதுஷா புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us