sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

/

மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது


ADDED : மார் 15, 2025 12:41 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவிலில், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காட்டுமன்னார்கோவில் கக்கன் நகரை சேர்ந்த நாகலிங்கம் மகன் கோகுல்நாத், 23; என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

போலீசார் அவரை கைது செய்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us