sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் கடைகளில் திருடிய வாலிபர் கைது

/

விருத்தாசலம் கடைகளில் திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம் கடைகளில் திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம் கடைகளில் திருடிய வாலிபர் கைது


ADDED : ஜூன் 09, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி அருகே செந்தில் என்பவரது மளிகை கடை பூட்டை உடைத்து, நேற்று முன்தினம் ரூ.1.40 லட்சம் ரொக்கம் மற்றும் ஜங்ஷன் சாலையில் உள்ள அரசன் டிரேடர்ஸ் பர்னிச்சர் கடையில் மொபைல் போன் திருடப்பட்டது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், உளுந்துார்பேட்டை, கீரனுார் எரியைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித், 28; மற்றும் 17 வயது சிறுவன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அஜித்தை கைது செய்த விருத்தாசலம் போலீசார், தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us