sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணிற்கு கொலைமிரட்டல் வாலிபர் கைது

/

பெண்ணிற்கு கொலைமிரட்டல் வாலிபர் கைது

பெண்ணிற்கு கொலைமிரட்டல் வாலிபர் கைது

பெண்ணிற்கு கொலைமிரட்டல் வாலிபர் கைது


ADDED : ஆக 15, 2024 05:14 AM

Google News

ADDED : ஆக 15, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் காலனியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி சரண்யா, 24. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமு, 38, என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த சரண்யாவை, ராமு அசிங்கமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ராமுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us