sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்சோவில் வாலிபர் கைது

/

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது


ADDED : ஜூன் 04, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே எண்ணாநகரம் மேலத்தெரு கரைமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சக்தி கணேஷ்,19; சென்னையில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, துாங்கிங்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய், சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வாலிபர் சக்திகணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us