sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

/

இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

இளைஞர் பெருமன்றத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 


ADDED : ஜூன் 25, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, இளைஞர் பெருமன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் சம்மேளனம் சார்பில், கடலுார் ஜவான்ஸ் பவன் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடலுார் பொறுப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட நிர்வாகிகள் குளோப், நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி, பாலசந்தர் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகள் கலைராஜா, பாக்கியம், அரிகிருஷ்ணன், வடிவேல், பாலு, வீரப்பன், செல்வம், ஜெகதீசன், ஆனந்த், அபினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜெயசீலன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us