sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூச்சுத்திணறி வாலிபர் பலி

/

மூச்சுத்திணறி வாலிபர் பலி

மூச்சுத்திணறி வாலிபர் பலி

மூச்சுத்திணறி வாலிபர் பலி


ADDED : மார் 15, 2025 12:42 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; பெற்றோர் சண்டையை சமாதானம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் இறந்தார்.

மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் சின்னையன் மகன் சிலம்பரசன், 29; நேற்று முன்தினம் இரவு, இவரது தந்தை சின்னையன், தாய் வசந்தா ஆகியோர் இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது, இருவரையும் சமாதானம் செய்த சிலம்பரசனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்ககள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us