sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் சிக்கி வாலிபர் பலி

/

ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ரயிலில் சிக்கி வாலிபர் பலி


ADDED : ஆக 13, 2024 05:35 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரயிலில் சிக்கி பலியான வாலிபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த பூவனுார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், ரயில் பாதையோரம் கிடந்தது. தகவலறிந்த ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர்.அதில், இறந்து கிடந்தவரின் முகம், உடல் சிதைந்திருந்த நிலையில், அவர் கருநீலம் நிற லோயர், நீல கலர் அரைக்கை டீசர்ட் அணிந்திருந்தார். டீ சர்ட்டில் முன்புறம் மற்றும் பின்புறம் இரட்டை இலை சின்னம் தைத்திருந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என எந்த விபரம் தெரியவில்லை.

சென்னையில் இருந்து திருச்சி சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us