sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது


ADDED : மார் 05, 2025 04:56 AM

Google News

ADDED : மார் 05, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கஞ்சா வைத்திருந்த ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, பரவளூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மேலும் பிடிபட்ட நபர்கள், விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ஜோசப் கணேசன் மகன் லிவிங்ஸ்டன் ஜெயராஜ், 24, பரவளூர் மணிகண்டன் மகன் ஆகாஷ் (எ) விஷ்வா, 23, வீரமணி மகன் விக்னேஷ், 26, தாமோதரன் மகன் தினேஷ், 24, செல்வம் மகன் செந்தில்நாதன், 39, என்பதும் தெரிந்தது.

அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, ஒரு பைக், 4 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, லிவிங்ஸ்டன் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். தப்பியோடிய விளாங்காட்டூர் கருப்பன் (எ) ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us