sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் 13.2 மி.மீ., மழை

/

கடலுாரில் 13.2 மி.மீ., மழை

கடலுாரில் 13.2 மி.மீ., மழை

கடலுாரில் 13.2 மி.மீ., மழை


ADDED : அக் 31, 2024 05:36 AM

Google News

ADDED : அக் 31, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால், சாலையோர பட்டாசு கடை, துணி வியாபாரிகள் அவதியடைந்தனர்.

தென்னிந்திய கிழக்கு கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று 31ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலுாரில் நேற்று முன்தினம் மாலை திடீரென கனமழை பெய்தது. இதையடுத்து, நேற்று காலை கடலுார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில், கடலுாரில் 11, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 13.2, காட்டுமன்னார் கோவிலில் 20, எஸ்.ஆர்.சி., குடிதாங்கியில் 10, லால்பேட்டையில் 10, ஸ்ரீமுஷ்ணத்தில் 7.2 மி.மீ., என மொத்தம் 71.40 மி.மீ., மழை பதிவாகியது.

திடீரென மழை பெய்ததால், கடலுாரில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரத்தில் பட்டாசு கடைகள், துணிகள் விற்பனை செய்தவர்கள் கடும் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us