sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

1,340 டன் யூரியா உரம் சரக்கு ரயிலில் வருகை

/

1,340 டன் யூரியா உரம் சரக்கு ரயிலில் வருகை

1,340 டன் யூரியா உரம் சரக்கு ரயிலில் வருகை

1,340 டன் யூரியா உரம் சரக்கு ரயிலில் வருகை


ADDED : செப் 30, 2025 12:07 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு சம்பா நெல் சாகுபடிக்கு 1,340 டன் யூரியா உரம், சரக்கு ரயிலில் வந்திறங்கின.

மத்திய அரசின் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட்., (ஐ.பி.எல்.,) நிறுவனத்தில் இருந்து 1,340 டன் யூரியா உரம், ஆந்திர மாநிலம், கங்காவரம் துறைமுகத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தடைந்தன.

இங்கிருந்து கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் அரசியலுார் மாவட்ட கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் தனியார் உர நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார் மாவட்டங்களுக்கு தலா 200 டன் அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 740 டன் யூரியா உரம் கடலுார் மாவட்ட சம்பா விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us