sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தொடர் மழையில் 14  வீடுகள் சேதம்

/

 தொடர் மழையில் 14  வீடுகள் சேதம்

 தொடர் மழையில் 14  வீடுகள் சேதம்

 தொடர் மழையில் 14  வீடுகள் சேதம்


ADDED : டிச 04, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தொடர் மழையின் காரணமாக, விருத்தாசலம் தாலுகாவில் நேற்று ஒரேநாளில் 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில், கடந்த ஒருவாரமாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக, விருத்தாசலம் நகரத்தை சேர்ந்த கொளஞ்சி; சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த பூங்கோதை; ரவி; குமார்; மு.அகரம் கிராமத்தை சேர்ந்த சாந்தி; கோ.மாவிடந்தல் செல்வி; கோ.ஆதனுார் செண்பகவள்ளி; பெருந்துறை முருகன் ஆகியோரது கூரை வீடுகளும், சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு; கார்குடல் உண்ணாமலை; கோ.மாவிடந்தல் அஞ்சலை; ெஹலன்; கோட்டுமுளை மணிகண்டன்; சுதா ஆகியோரது ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன.

இதுகுறித்து, விருத்தாசலம் வருவாய்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us